Tuesday 31 May 2011
Tuesday 3 May 2011
இவர்களால்தான் கணினியில் தமிழ் பயன்படுத்துகிறோம்
கணினியில் தமிழை எளிமையாய்ப் பயன்படுத்த பலர் உழைத்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த திரு.உமர்தம்பி. இவரை கணித்தமிழின் முன்னோடி எனக் கொள்ளலாம்.
திரு. உமர் தம்பி (ஜூன் 15, 1953 - ஜூலை 12, 2006)
ஒலியியல் (phonetic tamil typing / முரசு அஞ்சல்) தட்டச்சு முறையை பிரபலப் படுத்தியவர்
தமிழ் தட்டச்சுப் பொறியின் தந்தை
திரு. ஆர். முத்தையா (பெப்ரவரி 24, 1886)
ஒலியியல் (phonetic tamil typing / முரசு அஞ்சல்) தட்டச்சு முறையை பிரபலப் படுத்தியவர்
திரு. முத்து நெடுமாறன்
தமிழ் கணினி கலைச்சொல்லாக்கத்திற்கு பெரும் பங்காற்றியவர்
திரு. மணவை முஸ்தபா
தமிழ் கணினி ஆய்வுகளில் இருக்கும் IISC பெங்களூரு பேராசிரியர்
திரு. ஏ.ஜி. ராமகிருஷ்ணன்
http://kanapraba.blogspot.com/2011/03/blog-post.html
http://www.keetru.com/literature/essays/venkatraman.php
இன்னும் ஆயிரமாயிரம் பேர் கணித்தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் இருக்கிறார்களென சொல்லித் தெரியவேண்டுமா என்ன?
Subscribe to:
Posts (Atom)