அன்பே சிவம் !

தேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?-பாரதியார்

Tuesday 3 May 2011

இவர்களால்தான் கணினியில் தமிழ் பயன்படுத்துகிறோம்

கணினியில் தமிழை எளிமையாய்ப் பயன்படுத்த பலர் உழைத்திருக்கிறார்கள்.  அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த திரு.உமர்தம்பி.  இவரை கணித்தமிழின் முன்னோடி எனக் கொள்ளலாம்.


திரு. உமர் தம்பி (ஜூன் 15, 1953 - ஜூலை 12, 2006)


தமிழ் தட்டச்சுப் பொறியின் தந்தை

திரு. ஆர். முத்தையா (பெப்ரவரி 24, 1886)


ஒலியியல் (phonetic tamil typing / முரசு அஞ்சல்) தட்டச்சு முறையை பிரபலப் படுத்தியவர்


திரு. முத்து நெடுமாறன் 


தமிழ் கணினி கலைச்சொல்லாக்கத்திற்கு பெரும் பங்காற்றியவர் 

திரு. மணவை முஸ்தபா

தமிழ் கணினி ஆய்வுகளில் இருக்கும் IISC பெங்களூரு பேராசிரியர்

திரு. ஏ.ஜி. ராமகிருஷ்ணன்

http://kanapraba.blogspot.com/2011/03/blog-post.html 

http://www.keetru.com/literature/essays/venkatraman.php 

இன்னும் ஆயிரமாயிரம் பேர் கணித்தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் இருக்கிறார்களென சொல்லித் தெரியவேண்டுமா என்ன?