அன்பே சிவம் !

தேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?-பாரதியார்

Wednesday 16 February 2011

உக்கார்ந்து யோசிப்பாங்களோ...!!

மனிதனின் கற்பனைக்கு எல்லையேயில்லை என பறைசாற்றுகிறது இந்தமாறுபட்ட சிலைகளின் தொகுப்பு.









நன்றி

உலகின் பிரும்மாண்ட வைரச் சுரங்கம்

சைபீரிய நாட்டின் கிழக்குப்பகுதியில்(Mirny) அமைந்துள்ள இந்த வைரச் சுரங்கம்தான் உலகின் மிகப்பெரிய திறந்தவெளிச் சுரங்கமாகும்.
கீழ் நோக்கி வீசும் காற்றின் வேகத்தால் சுரங்கத்தின் மேல் வானூர்திகள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.
500 மீ அகலமும் 1200 மீ ஆழமும் கொண்டது. (அவ்வளவு ஆழத்துக்கு தோண்டியும் தண்ணி வரலையா?)

இன்னும் உணர முடியவில்லையெனில் கீழுள்ள படத்தை (சிவப்பு குறியிட்ட இடம்). 220 டன் மற்றும் 20 அடி உயரம் கொண்ட பாறைகளை ஏற்றிச் செல்லும் பெரிய சரக்கு வாகனம் எள்ளலவாய் தெரிவதைப் பாருங்கள். (அப்பப்பா....இப்பவே கண்ணைக் கட்டுதே!).

No comments:

Post a Comment